Veerappa Illam inauguration
Date : 16th Nov 2017
Place : Channai
Date : 16th Nov 2017
Place : Channai
பொறுப்பாளர்கள் :
M. ராமசாமி செல் : 94875 96 161,
S. கணேசன் செல் : 94879 95020,
சந்திரசேகர் செல் : 90951 57387.
பூணுல் ஏன் தேவாங்க மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்ற கேள்விக்கு மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வைகையில் சொல்லவேண்டும் என்றல் பூணுல் இந்த உலக மக்களுக்கு மட்டும் அல்லாது தேவர்களுக்கும் தேவாங்கரான நம்மால் வழங்க பட்ட ஒன்று. மிகவும் அர்த்தமுள்ள, மிகவும் பவித்திரமான இந்த பூணுலை நாம் அணிவதும் கொண்டாடுவதும் நம் தேவாங்க மக்களின் முழு முதல் கடமை.
VARARUCHI:
Courtesy : namboothiri.com/articles/agnihothri.htm
This is the story of Vararuchi, a great Brahmanan Scholar in the King Vikramaadithyan's court, (around 300 AD) highly learned in all the Saasthrams (sciences). He is said to be the son of famous Govinda Swamy and the author of "Vaakiam" and "Paralpperu", two treatises in "Jyothissaasthram" (Astronomy), both of which were then popular in the Kerala region.
சுமார் 165 வருடங்களுக்கு முன் அருப்புக்கோட்டையில் தேவாங்க இனத்தில் பிறந்து இல்லறத்தில் இருந்தபடியே ஆன்ம ஞானம் பெற்ற மிக பெரும் தேவாங்க சித்தர்தான் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள்.
ஹெவிளம்பி வருடம், ஆணி மாதம், 21ஆம் நாள் புதன்கிழமை,
கொமரபாளயம் நம் தேவாங்க குலத்தை சேர்ந்தவரும் அனைத்திந்திய தேவாங்க சமுதாய திருக்கோயில் வர்ண வேலை ஸ்தபதியுமான திரு : ஜி. ரமேஷ்குமார்
தொலைபேசி எண் : 94878 40199
ஊர் :
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு